நிதி ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு சந்திரபாபு நன்றி.!

56பார்த்தது
நிதி ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு சந்திரபாபு நன்றி.!
மத்திய அரசின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று(ஜூலை 23) தாக்கலானது. இதில் ஆந்திர பிரதேசத்திற்கு ரூ.15,000 கோடியும், பீகாருக்கு ரூ.25,000 கோடியும் ஒதுக்கி நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “எங்கள் மாநிலத்தின் தேவைகளை அறிந்து அதன் மீது கவனம் செலுத்திய பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் நன்றி. மத்திய அரசின் இந்த ஒத்துழைப்பு ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி