ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்த அகிலேஷ் யாதவ்

67பார்த்தது
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்த அகிலேஷ் யாதவ்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ’இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் தற்போது உத்தரப் பிரதேசத்தை எட்டியுள்ளது. ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி நேற்று இணைந்தார் இதற்கிடையில் காங்கிரஸ்-சமாஜவாதி இடையே அண்மையில் தொகுதிப் பங்கீடு உறுதியானது. காங்கிரஸுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் நடைபயணத்தில் ஆக்ராவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று(பிப்.25) பங்கேற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி