குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

55பார்த்தது
குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவு
குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா அக். 14ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரும் அக். 14ல் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு ததொடர்பாக குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி