வான் சாகச நிகழ்ச்சி: மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்த ரயில்கள்

81பார்த்தது
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக். 6) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 10 லட்சம் மக்கள் கண்டுகளித்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெரினா கூட்டத்தை மிஞ்சும் அளவுக்கு வேளச்சேரி ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதே போல மெட்ரோ ரயிலிலும் கூட்டம் அலைமோதியதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

தொடர்புடைய செய்தி