நடிகர் 'தனுஷ் 50' படபிடிப்பு முடிந்தது

72பார்த்தது
நடிகர் 'தனுஷ் 50' படபிடிப்பு முடிந்தது
நடிகர் தனுஷ் பவர் பண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைதொடர்ந்து தற்போது, தனது 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். இதன் படபிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனையடுத்து சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். மேலும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடித்து கேப்டன் மில்லர் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி