பேருந்து நிலையத்தில் பிரேக் டான்ஸ் ஆடிய இளைஞர்

73பார்த்தது
பேருந்து நிலையத்தில் பிரேக் டான்ஸ் ஆடிய இளைஞர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த செல்போன் மூலம் ப்ளூடூத் ஸ்பீக்கரில் பாடலை ஒலிக்கச் செய்து பிரேக் டான்ஸ் ஆடியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த காளிதாஸ் என்ற இளைஞர் காரியாபட்டியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர் என தெரியவந்தது. இதனையடுத்து பிரேக் டான்ஸ் ஆடிய இளைஞர் மன்னிப்பு கோரியதால் காரியாபட்டி காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி