கோயில் உண்டியலில் பணம் போடுவதற்கான அற்புத காரணம்

79பார்த்தது
கோயில் உண்டியலில் பணம் போடுவதற்கான அற்புத காரணம்
அனைத்துமே இறைவனால் தரப்படுகிறது என்கிற போது எதற்காக கோயிலில் நைவேத்தியம் செய்ய வேண்டும் மற்றும் உண்டியலில் பணம் போட வேண்டும் என கேள்வி சிலருக்கு எழலாம். ஒரு தாய், குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது சிரித்துக் கொண்டோ அல்லது அழுது கொண்டோ சாப்பிடும். சில சமயம் சாப்பாட்டை எடுத்து தாயின் வாயில் ஊட்டும். அதை தாய் அமுதமென சாப்பிடுவாள். அதுபோல தான் கடவுள் நமக்கு கொடுத்ததை திரும்ப அவருக்கு கொடுக்கிறோம்.

தொடர்புடைய செய்தி