காதலனுக்காக கணவனை விட்டு பிரிந்த பெண் தற்கொலை

10675பார்த்தது
காதலனுக்காக கணவனை விட்டு பிரிந்த பெண் தற்கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரைச் சேர்ந்த வர்சராணி (25) என்ற பெண் சி.எச்.ஓ.வாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால், திருமணத்திற்கு பிறகும் அவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். காதலனுக்காக கணவனையும் விட்டு பிரிந்து சென்றுவிட்டார். பல வருடங்களாக காதலனுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், இறுதியில் காதலனும் ஏமாற்றியுள்ளார். இதனால், வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி