“மீண்டும் மோடி பிரதமரானால் மொட்டை அடிக்கிறேன்”

83பார்த்தது
“மீண்டும் மோடி பிரதமரானால் மொட்டை அடிக்கிறேன்”
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நேற்று (ஜூன் 1) தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி 350 இடங்களை தாண்டி பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறு என்பது ஜூன் 4ஆம் தேதி தெரியும், இந்தியா கூட்டணி தான் வெற்றிபெறும்” என ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சோம்நாத் பார்தி பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், “மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” என அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி