கணவரை காக்க ஹைனாவை கொன்ற மனைவி

555பார்த்தது
கணவரை காக்க ஹைனாவை கொன்ற மனைவி
சத்தீஸ்கரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது கணவர் நந்துவை தாக்க வந்த, கழுதைப்புலி கூட்டத்தை விரட்டியடித்து சுக்னி என்ற பெண் வீரதீர செயலாற்றியுள்ளார். கழுதைப்புலிகளால் தாக்கப்பட்ட நந்து கூச்சலிட்டத்தால், உடனடியாக அருகில் இருந்த கட்டையை கொண்டு கழுதைப்புலியின் தலையில் தாக்கி விரட்டியுள்ளார். இச்சம்பவத்தில் ஒரு கழுதைப்புலி உயிரிழந்த நிலையில், நந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி