3 வயது சிறுமியை கடத்தி சீரழித்த வாலிபர் கைது

81பார்த்தது
3 வயது சிறுமியை கடத்தி சீரழித்த வாலிபர் கைது
புதுடெல்லியில் கடந்த செப். 9-ல், 3 வயது சிறுமி தனது தாயாருடன் வீட்டு வாசலில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் தாய் எழுந்த போது மகளை காணாததால் அதிர்ச்சியடைந்து அருகே சென்று தேடினார். அப்போது புதரில் சிறுமியை பலாத்காரம் செய்த 25 வயது வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று (செப்.11) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி