மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்ற போலீசார்

81பார்த்தது
மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்ற போலீசார்
மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்ற சைதாப்பேட்டை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் வைத்து மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரிக்கின்றனர். அண்மையில் சென்னை அசோக்நகர் அரசுப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், முன்ஜென்ம பாவம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி