சிகிச்சையில் இருந்து தப்பிச்சென்றவர் உயிரிழப்பு

58பார்த்தது
சிகிச்சையில் இருந்து தப்பிச்சென்றவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி மருத்துவமனை சிகிச்சையில் இருந்து தப்பிச்சென்றவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சற்று உடல்நலம் தேறியவுடன் மருத்துவமனையில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை கடும் வயிற்று வலி ஏற்பட்டு சங்கராபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சென்றுள்ளனர். இதனையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி