பள்ளிக்கு பிரியாணி எடுத்துவந்த மாணவன் நீக்கம்

61பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர்வில் உள்ள அம்ரோஹாவில் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லீம் மாணவன் ஒருவன் பிரியாணி எடுத்து வந்துள்ளான். இதனை கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த மாணவனை தனி அறையில் வைத்து பூட்டியுள்ளார். மேலும் மாணவனின் பெற்றோருக்கு போன் செய்து அவரை பள்ளியை விட்டு நீக்கிவிட்டதாக கூறியுள்ளார். அந்த பள்ளியில் இந்து - முஸ்லீம் பிரிவினை இருப்பதாக மாணவனின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி