ஒரு பதவிக்கு 340 பேர் போட்டியிடும் சூழ்நிலை

59பார்த்தது
ஒரு பதவிக்கு 340 பேர் போட்டியிடும் சூழ்நிலை
குரூப் 2, குரூப் 2ஏ பணிக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியர், டாக்டர்கள் என 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு பதவிக்கு 340 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி