ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று நவராத்திரி விழா தொடக்கம்

69பார்த்தது
ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று நவராத்திரி விழா தொடக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று (அக்., 04) தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறவுள்ளது. இன்று பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுகிறார். சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்து சேருகிறார். 7.45 மணிக்கு கொலு உற்சவம் தொடங்கி 8.45 மணி வரை நடைபெறும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி