கிங் மேக்கராக இருந்து ஜீரோவாக மாறிய தலைவர்.!

54பார்த்தது
கிங் மேக்கராக இருந்து ஜீரோவாக மாறிய தலைவர்.!
ஹரியானாவில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் JJP கட்சி கிங்மேகராக இருந்தது. துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான மாநில கட்சியான JJP, கடந்த தேர்தலில் 14.80% வாக்குகள் பெற்று 10 இடங்களில் வென்றிருந்தது. கடந்த முறை பாஜக ஆட்சி அமைப்பதற்கு இந்த கட்சி உதவியது. இதையடுத்து துஷ்யந்த் துணை முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் இந்த முறை தேர்தலில் இந்த கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஹரியானாவில் JJP துடைத்தெறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி