30 அடி ஆழ பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

52பார்த்தது
30 அடி ஆழ பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே, 30 அடி ஆழ பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புலிவெந்தலா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணித்த 30 பயணிகள் காயமடைந்தனர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புப்படையினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி