ஓடும் காரில் பற்றிய தீ.. உயிர் பிழைத்த ஓட்டுநர்

73பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் மேம்பாலத்தில் சென்ற காரில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீ பரவும் போதே காரில் பயணித்தவர்கள் கீழே இறங்கியதால் அவர்கள் உயிர் தப்பினர். நடுரோட்டில் கார் பற்றி எரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். இதற்கிடையே அங்கு சென்ற போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி