இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி

60பார்த்தது
இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி
கோவை மாவட்டம் மெட்டுவாவி ஊராட்சி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் மாரிமுத்து என்ற விவசாயி பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்கிறார். கோவை ஆட்சியர் கிராந்திகுமாரிடம் இருந்து பாரம்பரிய இயற்கை விவசாயி (மாவட்ட அளவில்) என, முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் சான்றிதழை பெற்றுள்ள அவர் தான் விளைவிக்கும் காய்கறிகளை முதல்வர் ஸ்டாலின், ஈஷா மையம் சத்குரு, மற்றும் சினிமா பிரபலங்களுக்கு வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி