ஆணவக்கொலை: நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல்

545பார்த்தது
ஆணவக்கொலை: நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல்
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது. “பிரவீனின் சாதிய ஆணவப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில், அவர் மனைவி ஷர்மிளாவும் காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதின் விளைவாக தற்கொலை செய்திருக்கிறார். தமிழக அரசிற்குச் சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி