தமிழ்நாட்டில் 5 நாட்கள் வெப்ப அலை அதிகரிக்கும்

26165பார்த்தது
தமிழ்நாட்டில் 5 நாட்கள் வெப்ப அலை அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் அதிகரித்து காணப்படும். மேலும் ஏனைய மாவட்டங்களில் வெப்பநிலையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் 39 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். இன்று நாளையும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி