12 வயது சிறுமி பலாத்காரம்

82பார்த்தது
12 வயது சிறுமி பலாத்காரம்
உத்தரப்பிரதேச மாநிலம் உள்ள அலிகார் அருகே சிறுமியை சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 வயது சிறுவன் காது கேளாதவன். சிறுவன் பக்கத்து வீட்டு 12 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான். சிறுமியை ஏமாற்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினார். அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி, நடந்த கொடுமையை தன் குடும்பத்தாரிடம் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்றப்பட்டான்.

தொடர்புடைய செய்தி