பள்ளிப் பேருந்து விபத்து - 15 குழந்தைகள் காயம்

71பார்த்தது
பள்ளிப் பேருந்து விபத்து - 15 குழந்தைகள் காயம்
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சதார் துணைப் பிரிவின் மந்தர் சிடி பகுதியில் இன்று காலை பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். 30 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து மந்தரில் உள்ள செயின்ட் மரியா பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், காயமடைந்த குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் மந்தர் காவல் நிலைய அதிகாரி ராகுல் தெரிவித்தார்.