இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு

62பார்த்தது
இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் சுருண்ட நிலையில், இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா 61 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். முகேஷ் குமார் 2 விக்கெட்களும், சிராஜ், பிரசாத் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி