லாக்கப் டெத்: 24 வயது இளைஞர் பலி.. கதறும் குடும்பம்

68பார்த்தது
லாக்கப் டெத்: 24 வயது இளைஞர் பலி.. கதறும் குடும்பம்
உ.பி., லக்னோவின் விகாஸ் நகர் பகுதியில் சூதாட்டம் சம்பந்தமான வழக்கில் 24 வயதான அமன் கௌதம் என்பவர் போலீசாரா காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த கௌதம்-ன் குடும்பத்தினர், போலீசார் இளைஞரை சித்திரவதை செய்து தாக்கப்பட்டதால் தான் இறந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி