'மழைநீர் வடிகால் பணி நிறைவுறாமல் இருந்தால் வேலி'

74பார்த்தது
'மழைநீர் வடிகால் பணி நிறைவுறாமல் இருந்தால் வேலி'
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுறாமல் இருந்தால் அதை சுற்றி வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வெளிமாவட்ட ஆட்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மழை நேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபடுவோம்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி