ஒரே இடத்தில் இறந்து கிடந்த 7 மயில்கள்

54பார்த்தது
ஒரே இடத்தில் இறந்து கிடந்த 7 மயில்கள்
தெலுங்கானா கொண்டபாகா பகுதியில் நல்லசெருவு கிராமத்தில் விவாசாயி ஒருவர் தனது வயலில் மயில் இறந்து கிடப்பதை கண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதிகாரிகள் வந்து பார்த்தபோது அந்த இடத்தில் ஆறு மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு மயிலை, துத்தேடா கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த மயிலும் சிகிச்சை பலனின்றி உயிரழந்தது. விஷத் துகள்களை சாப்பிட்டதால் மயில்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி