தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு

65பார்த்தது
தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த வீட்டில் இருந்த 5 பேர் உடல் கருகி பலியாகினர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பட்டாசுகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் சிலிண்டர் வெடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி