5 பேர் உயிரிழப்பு - இபிஎஸ் ஒன்றிய அரசை விமர்சிக்காதது ஏன்..?

63பார்த்தது
5 பேர் உயிரிழப்பு - இபிஎஸ் ஒன்றிய அரசை விமர்சிக்காதது ஏன்..?
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அறிக்கை வெளியிட்ட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசை விமர்சிக்காதது ஏன் என அமைச்சர் சிவசங்கர் கேள்வியெழுப்பியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவசங்கர், "சாகச நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமானப்படைதான். பொய்யான குற்றச்சாட்டைக் கூறிக் கொண்டு போராட்டம் நடத்துவதை இபிஎஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி