இருதயவியல் துறையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை

74பார்த்தது
இருதயவியல் துறையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதவியல் துறையில், 30,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு உள்ள 1000க்கும் அதிகமானோர்களுக்கு ஆஞ்சியோ, ஆஞ்சியோ பிளாஸ்டி, பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதன் மதிப்பு மொத்தம் ரூ.40 கோடியாகும். இவை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமே செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி