1330 திருக்குறளையும் வட்டெழுத்துக்களில் எழுதி உலக சாதனை

63பார்த்தது
சேலம் அரசுப் பள்ளி மாணவியான கீர்த்திமாலினி 1330 திருக்குறளையும் வட்டெழுத்துக்களில் எழுதி திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார். அவரை நேரில் அழைத்து ஆளுநர் பாராட்டினார். மாணவி கீர்த்திமாலினி கூறுகையில், “நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறேன், 15 மணி நேரத்தில் 1330 திருக்குறளை வட்டெழுத்துக்களில் எழுதியுள்ளேன். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவரும் நன்றி.” என்றார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி