132 பேர் அமரும் வகையில் பேருந்து.. விரைவில் இந்தியாவிலும்

81பார்த்தது
132 பேர் அமரும் வகையில் பேருந்து.. விரைவில் இந்தியாவிலும்
வெளிநாடுகளில் ரயில் போன்ற நீண்ட பேருந்துகள் உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம். இதுபோன்ற நீண்ட பேருந்துகளை இந்தியாவில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த பேருந்தில் விமானம் போன்ற வசதிகள் இருக்கும் என்றும் 132 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி