பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி - மோடி இரங்கல்

74பார்த்தது
பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி - மோடி இரங்கல்
சத்தீஸ்கரில் நேற்று (ஏப்ரல் 9) இரவு 8:30 மணியளவில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், 3 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மோடி ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி