சீக்கிய மத குரு கொலை வழக்கு - குற்றவாளி என்கவுண்ட்டர்

68பார்த்தது
சீக்கிய மத குரு கொலை வழக்கு - குற்றவாளி என்கவுண்ட்டர்
உத்தரகாண்டின் ஹரித்வாரில் சீக்கிய மத குரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அமர்ஜித் சிங் மற்றும் சரப்ஜித் சிங் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றதை நேற்று (ஏப்ரல் 9) போலீசார் பார்த்துள்ளனர். உடனே அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது, போலீசாரிடம் இருந்து இருவரும் தப்பிச் சென்றனர். உடனே அங்கிருந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அமர்ஜித் சிங் உயிரிழந்தார். மேலும், தப்பியோடிய சரப்ஜித் சிங்கை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி