வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் பொருத்தும் பணி தொடக்கம்

68பார்த்தது
வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் பொருத்தும் பணி தொடக்கம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று (ஏப்ரல் 10) வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 18ஆம் தேதி மாலை வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, அன்று இரவே வாக்குச்சாவடியில் தயார் நிலையில் வைக்கப்படும். பின்னர், அடுத்தநாள் (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும்.

தொடர்புடைய செய்தி