100 யூனிட் மின்சாரம்.. அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை..

67பார்த்தது
100 யூனிட் மின்சாரம்.. அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை..
100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை எளிய நடுத்தர வாடகை தாரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 26) வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். உரிமையாளர்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், வாடகைதாரர்களுக்கு விலையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும். அவர் காலி செய்தால், அடுத்து வருபவர்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும், மின் இணைப்பை துண்டிக்க கூடாது" என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி