100 நாள் வேலை - மேற்பார்வையாளர் நியமனம்

55பார்த்தது
100 நாள் வேலை - மேற்பார்வையாளர் நியமனம்
தமிழகத்தில், சென்னை தவிர்த்து, 37 மாவட்டங்களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் ஒருவரை, பணி இணையாளராக தேர்வு செய்து, அவர் பணிகளை மேற்பார்வையிட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் அனைவரும், பணி இணையாளராக தகுதியானவர்கள்.

தொடர்புடைய செய்தி