10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன்

85பார்த்தது
10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன்
ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் அவர், "7 மாவட்டங்களில் ரூ. 55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும். புவியியல், சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வீதியில் ஆய்வகம் ரூ.2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும். கனிம நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு திறனுடன் கண்காணிப்பு புகைப்பட கருவி கொள்முதல் செய்யப்படும்" என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி