மின்சாரம் பாய்ந்து 10 எருமை மாடுகள் உயிரிழப்பு

83பார்த்தது
மின்சாரம் பாய்ந்து 10 எருமை மாடுகள் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த அன்னாத்தூரில் 10 எருமை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற 10 எருமை மாடுகளும் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்துள்ளது. மாடுகள் இறந்து கிடந்ததை பார்த்த உரிமையாளர்கள் கதறியழுத காட்சிகள் அனைவரையும் கலங்கச்செய்துள்ளது. மழைக்காலம் என்பதால் மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி