வெறும் 4 மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம்

51பார்த்தது
வெறும் 4 மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம்
கோவை அன்னூர் ஆட்டுச் சந்தை மிகவும் பிரபலமானது. கோவை, நீலகிரி, திருப்பூர். ஈரோடு மாவட்டம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் அங்கு வந்து ஆடுகள் வாங்குவது வழக்கம்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அன்னூர் ஆட்டுச் சந்தை நேற்று (ஜூன் 15) களைக்கட்டியது. வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனையாகின. வெறும் 4 மணி நேரத்தில் ரூ.1 கோடி மதிப்பில் வர்த்தகம் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி