இந்த பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் நேற்று(ஜூன் 20) 8 பெட்டிகளை கொண்ட மின்சார ரயிலை செனாப் ரயில் பாலத்தின் மீது இயக்கி சோதிக்கப்பட்டது. ரயில் பாலத்தில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டதாகவும், இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்