ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாச்சியார்புரம் பகுதியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கிரேன் மூலம் 10 அடி உயரம் உள்ள மாலையை அணிவித்து வரவேற்றனர்.