பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு

76பார்த்தது
பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு
பெரியகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட எருமலை நாயக்கன்பட்டியில் (மார்ச் 15) சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்க பெருமாள் கோயில் திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் சாமிக்கு பொங்கல் வைத்து தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி