தேனியை வியக்க வைத்த மக்கள்

84பார்த்தது
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் என 2, 500 நபர்கள் பங்கு பெறும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அலுவலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி என் வாக்கு என் உரிமை என்ற எழுத்து வடிவில் விழிப்புணர்வை தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெளிப்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி