இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்த ராமகிருஷ்ணன், சிவபூஷணத்திற்கு வரும் பென்ஷன் பணத்தையும் வாங்கி குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிக்க பணம் கேட்டு தராததால் அவரது தலையில் கல்லைப்போட்டு ராமகிருஷ்ணன் கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
அதிக கிக்குக்காக கள்ளச்சாராயம்! துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு