“திமுக எம்எல்ஏக்கள் மன்னிப்பு கோர வேண்டும்” - ராமதாஸ்!

64பார்த்தது
“திமுக எம்எல்ஏக்கள் மன்னிப்பு கோர வேண்டும்” - ராமதாஸ்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக திமுகவை விமர்சித்ததாக அக்கட்சி எம்எல்ஏக்கள் அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில், அந்த நோட்டீஸை திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என திமுக எம்எல்ஏக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி பதில் அளித்துள்ளனர். தாங்கள் தெரிவித்த கருத்தில் எந்த அவதூறும் இல்லை எனவும், சமூகப் பிரச்னைகளை பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில் கருத்து தெரிவித்ததாகவும் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி