மனைவியின் சடலத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்திருந்தார். அங்கிருந்து துர்நாற்றம் வீசியது குறித்து அப்பகுதி மக்கள் விசாரித்தபோது நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து சடலத்தை சாலையோரம் கொண்டு விட்டுச் சென்றுள்ளார். இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால் இவ்வாறு செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இன்று (மே 28) உலக பட்டினி தினம்.!