மோடி, அமித்ஷா பெயரில் போலி விண்ணப்பங்கள்!

51பார்த்தது
மோடி, அமித்ஷா பெயரில் போலி விண்ணப்பங்கள்!
ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்தியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலக கோப்பை முடிவுற்ற பின் நிறைவடைய உள்ளதால் பிசிசிஐ-க்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. அதில், நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர சேவாக் என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி