10 லட்சம் விபத்து காப்பீடுகள் நிலுவை

59பார்த்தது
10 லட்சம் விபத்து காப்பீடுகள் நிலுவை
IRDAI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, நாடு முழுவதும் 2018-19 முதல் 2022-23 ஆண்டுகள் வரை 10 லட்சம் மோட்டார் விபத்து காப்பீடுகள் நிலுவையில் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.80,455 கோடி என்று கூறியது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் கே.சி.ஜெயின் தாக்கல் செய்த மனுவுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி பெற சராசரியாக நான்கு ஆண்டுகள் ஆகும் என்று கேசி ஜெயின் கூறினார்.

தொடர்புடைய செய்தி